தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம்…

சவுக்கு சங்கர் மீதான 2-வது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில்…

உலக அமைதியை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும்: ராஜ்நாத் சிங்!

உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக…

‘வாழை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

வாழை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. மாரி செல்வராஜ் தனது…

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை: மாளவிகா மோகனன்!

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை என்று நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தனது எக்ஸ்…

சூரி, வினோத்ராஜ் வணங்கப்பட வேண்டியவர்கள்: இயக்குநர் பாலா!

“சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்” என இயக்குநர் பாலா, ‘கொட்டுக்காளி’ படத்தை…

இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி!

ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி…

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது: அண்ணாமலை

மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்த…

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தற்போது மேட்டூர் அணையின்…

டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது ஆறுதலை தருகிறது: திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலைச்…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம்: உயர்நீதிமன்றம்!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும்…

கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…

‘வாழை’ சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது: சிம்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜை சிம்பு பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை: மாரி செல்வராஜ்!

“எளிய மனிதர்கள் கதைகளை பேசும்போது, அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை பதிவு செய்கையில், அதை சமூகத்துக்கு எதிராக மாற்ற முனைவதால், ஒரு படைப்பாளியாக…

தமிழகத்தில் எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உமா என்ற தொழிலாளி கன்வேயர் பெல்டில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை…

அதானி குழும ஆதிக்கத்தை சிசிஐ போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளாதது ஏன்?: ஜெய்ராம் ரமேஷ்!

அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி,…