மோடி, அமித்ஷா மீது வழக்கு போடுவேன்: சுப்பிரமணியன் சுவாமி!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்…

தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை: அண்ணாமலை

ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட…

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வெற்றி: திருமாவளவன்!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்,…

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!

வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். தீர்ப்பு நாளை இரவு…

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்…

பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்த நடிகர் தனுஷ்!

ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா?: அன்புமணி

அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக…

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது: ஜி.கே.வாசன்

“ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்”…

வயநாடு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி!

“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைச் சொல்லி கோயில்களை பூட்டக் கூடாது: உயர்நீதிமன்றம்!

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை…

தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர…

சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

2020-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சித்ரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத்…

பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச்…

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செயல்படுகின்றன: ஜக்தீப் தன்கர்!

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின்…

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிர்மலா சீதாராமன்!

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு…

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலி!

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலியான நிலையில், தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டு, ஒரு பயணி உயிர் தப்பியிருப்பதாகத்…

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது: அன்னா பென்!

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது. அது உலகில் பெண்கள் படும்பிரச்னைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கும் என்று நடிகை அன்னா…

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக…