மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி!

வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.…

வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைப்பு: 24 பேர் பலி!

வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார்…

பறையர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா?: ரவிக்குமார் எம்.பி!

10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் – ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?…

தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை, அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக…

Continue Reading

ஜிஎஸ்டி வருவாயில் 60%-ஐ மாநிலங்களுக்கு வழங்க சட்ட திருத்தம் தேவை: எம்.பி கதிர் ஆனந்த்!

ஜிஎஸ்டி வரி வருவாயில் 60 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு வழங்க அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருவிழாவை சாதி அடையாளமின்றி நடத்த உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை நடைபெறும் தேரோட்ட திருவிழாவை எவ்வித சாதி அடையாளம் இல்லாமல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1…

கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

கோவை மேயராக திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். 100 வார்டுகளைக் கொண்ட…

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: தனபால்!

“அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று…

மீனவர்களுக்கு 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜய் வசந்த்!

கடலில் மீனவர்கள் காணாமல் போனால், அடுத்த 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருக்கிறது: சசிகலா

இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை: கமல்ஹாசன்!

“சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து…

பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை: பா. ரஞ்சித்

சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத…

Continue Reading

நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?: அன்புமணி!

“சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக…

தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை: ஆர்.பி.உதயகுமார்!

“குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை.…

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!

“அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின்…

வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது பெருங்கொடுமை: சீமான்!

“ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது ஏற்கவே…

வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்: ஜவாஹிருல்லா கண்டனம்!

வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை இண்டியா கூட்டணியினர் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள்…