காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆய்வு!

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி முதல் 10-ம்…

மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய…

பிரசாந்தை போலீசில் சிக்க வைத்ததே பிரியா ஆனந்த்!

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் தொகுப்பாளினியுடன் பயணித்த நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை போலீசார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது பெரும் பேசும்…

திரைப்படம் மக்களை சென்றடைய சமூக வலைதளம் உதவுகிறது: மாளவிகா மனோஜ்!

‘ஜோ’ வெளிவந்தபோது அது தொடர்பான ரீல்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன. இதன் மூலம் படம் அதிகமான மக்களை சென்றடைந்தது என்று நடிகை…

Continue Reading

கர்நாடகா காங்கிரஸிடம் துரைமுருகன் காசு வாங்கிவிட்டாரா?: அண்ணாமலை

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டிக்காததை பார்த்தால் அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரோ என சந்தேகம் ஏற்படுகிறது…

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று(ஆக.…

தேசியப் பேரிடராக அமைந்துள்ள மத்திய அரசு: கனிமொழி!

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுடன் கனிமொழி கூறியதாவது:-…

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப் பெருந்தகை

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ…

தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது: டிடிவி தினகரன்

அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலமாக திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும்,…

இந்து மதத்தை தொடர்ந்து அவமதிப்பதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது: வானதி சீனிவாசன்!

ராமரையும் இந்து மதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக தலைவர்களின் வரிசையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரும் இணைந்துள்ளார் என…

கடிதம் எழுதுவதைத் தவிர மீனவர்களைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை: ஜெயக்குமார்

இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக…

காவிரி உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது: துரைமுருகன்

“மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என…

வயநாட்டில் இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்!

பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும்…

கோட் படத்தின் 3 வது பாடல் வெளியாகி இருக்கிறது!

கோட் படத்தில் இருந்து 3 ஆவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து…

அஜித் 32 – சிறப்பு போஸ்டருடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படக்குழு வாழ்த்து!

நடிகர் அஜித் குமார் திரையுலகில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட்…

வன்னியர்களின் பிரதிநித்துவம் குறித்த விவரங்களை அரசு மறைப்பது ஏன்?: ராமதாஸ்!

அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாமக நிறுவனர் ராமதாஸ்…

ராகுல், பிரியங்கா ஏன் தூத்துக்குடி வெள்ளத்தின்போது இங்கு வரவில்லை: சீமான்!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் ராகுல், பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை…

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆக.6-ல் ராமேசுவரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் மத்திய அரசு மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் ஆகஸ்ட் 6-ம் தேதி ராமேசுவரத்தில் கண்டன…