டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…

12 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.42…

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா!

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டஸால்ட் பால்கன்…

உங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயார்: உதயநிதி ஸ்டாலின்!

திருவொற்றியூர் பகுதியில் 2,099 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, “உங்களுக்கும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக உள்ளோம்”…

ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி…

நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு!

நடிகர் நிவின் பாலி, சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரளாவின்…

ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: நடிகை ஆண்ட்ரியா!

சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கானபிரத்யேக உள்ளாடைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன்…

கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது: டிடிவி தினகரன்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசின் புதிய அணை திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர்…

மாநில பாடத்திட்டத்தில் எழுத படிக்கத் தெரியாத மாணவர்கள்: வானதி சீனிவாசன்

மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், AI தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ…

செறுகோல் மலைக்குன்றை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

“கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து…

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 4 பேர் என்ற அளவில் தான் உள்ளது.…

தமிழகத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைப்பது போலீசாருக்கு தெரியாதா?: உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா.. தெரியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

வட்டாட்சியர் பதவி உயர்வுகளை அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி

தமிழகத்துள் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய…

தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே!

பெங்களூருவில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது தான் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு,…

விசிக மாநாட்டை ஒருங்கிணைக்க 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம்!

விசிக சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக செப்.10 முதல் 6 நாட்கள் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்…

இனம், மதம், மொழி பிரிவினைப் போக்குக்கு மாணவர்கள் பலியாகக் கூடாது: ஆர்.என்.ரவி!

இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும்…

மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கே அதிக பயன்: டி.கே.சிவக்குமார்!

“மேகேதாட்டு அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும்,” என சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர்…

பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை: அமைச்சர் உதயநிதி!

பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.…