ஓய்வு நேரங்களில் சைக்கிள் ஓட்டலாம் என்று ராகுலுக்கு ஸ்டாலின் அழைப்பு!

சென்னையில் இருவரும் எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டலாம் என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

இலங்கை அரசின் சதிக்கு உடனே முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி!

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு…

நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது: தமிழிசை சவுந்தரராஜன்!

“மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.…

உள்ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்: திருமாவளவன்!

அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.…

பாஜக ஆட்சியை அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை: ராகுல் காந்தி!

“பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,…

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்துகிறது: முத்தரசன்

தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்…

ரசிகர்களுடன், மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும்: செல்லூர் ராஜூ!

ரசிகர்களை மட்டுமே வைத்து நாட்டை ஆள முடியாது என்று கூறியிருந்தேன். ரசிகர்களுடன், மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும்.…

விஜய்யின் ‘தி கோட்’ சிறப்பு ப்ரொமோ வீடியோ வெளியீடு: சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் சிறப்பு புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (செப்.5) படம் வெளியாக உள்ள நிலையில்,…

பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும்…

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி!

“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்…

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு!

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான…

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை இலங்கையில் காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும்…

வடகொரியாவில் கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கிம் ஜாங் உன் உத்தரவு!

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய…

உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர்…

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்ப்பதா?: ராமதாஸ் கண்டனம்!

மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர,…

விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு: வைகோவை இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசு தடை தொடர்பாக விசாரணை நடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது…

தமிழகக் கல்வியை சீரழிக்க மத்திய அரசு, ஆளுநர் ரவி சதி: கொளத்தூர் மணி!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பல்வேறு வகைகளில் தடை செய்ய நினைக்கிற மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து வரும்…