பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 11) சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல்…

விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே, நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே என்று அமைச்சர்…

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவது இதற்கு தான்: தமிழிசை சௌந்தர்ராஜன்!

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தால் 2026 இல் வெற்றி கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு தான் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த…

பரந்தூர் விமான நிலையம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம்!

பரந்தூர் விமான நிலையம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம்…

தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

“தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது,” என மத்திய…

ஏரி, குளங்களை புனரமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு!

ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்…

அனைத்திலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப்.10)…

விசிகவின் மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை: அமைச்சர் முத்துசாமி

விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம்…

மணிப்பூரில் செப். 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில்…

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும்…

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

குழந்தைகள் தற்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களான இன்ஸ்டா, பேஸ்புக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை…

5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்கள் இலக்கு: அமித் ஷா!

“இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.…

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம்: அமைச்சர் உதயநிதி!

“விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது அதிமுகவின் விருப்பம்” என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.…

மாவட்ட நீதிபதிகள் மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூவரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை…

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை சாடியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு…

ராசிமணல் அணை கட்டுமான பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்: பிரேமலதா!

காவிரியின் குறுக்கே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணல் அணை கட்ட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இழப்புகளை பற்றி நடிகைகள் பயப்படக்கூடாது: சன்னி லியோன்!

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட்…

ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்!

கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வானதி…