சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. சென்னை,…
Day: September 24, 2024
கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான்: ப.சிதம்பரம்!
கூட்டாட்சி முறை என்பதும் ஐரோப்பிய கொள்கைதான் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,…
மீனவர்கள் கைது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தம் என்ன?: எடப்பாடி!
தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது மு.க.ஸ்டாலின் ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள்…
சீத்தாராம் யெச்சூரி இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவர்: முதல்வர் ஸ்டாலின்!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் படத்திறப்பு விழாவில் அவர் பற்றிய நினைவுகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து…
அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
காங்கிரஸுக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?: வானதி சீனிவாசன்!
பெண்களின் உடல் அழகைப் பார்த்து தேர்தல்களில் சீட் வழங்கும் காங்கிரஸ் கட்சிக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?…
இலங்கை கடற்படையை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள்: ராமதாஸ் கண்டனம்!
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து வருவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதா என பாமக நிறுவனர்…
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர்,…
பகுஜன் சமாஜ் தமிழக பொது செயலாளர் 14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பகுஜன்சமாஜ் கட்சி தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் 14 நாட்களில் நிபந்தனையற்ற…
கடந்த ஓராண்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு!
கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…
Continue Readingதிருப்பதி லட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு…
காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன: மாயாவதி
காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். வரவிருக்கும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,…
லப்பர் பந்து படத்துக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம்!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ்…
தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள்: செல்வராகவன்
“தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..” என தமிழில் பேசுவதை அவமானமாகக் கருதுவது குறித்தும் ஆங்கிலம் பேசுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்…
மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை: பிரதமர் மோடி!
மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல, நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்…