கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும் என மலைவாழ்மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை…
Month: September 2024
பெண்கள் தைரியமாக பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும்: பிரியாமணி
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை…
‘குணா’ ரீ-ரிலீஸ் செய்ய உயர் நீதிமன்ற தடை நீக்கம்!
நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இப்படத்தின் மூலமாக…
பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சி நடத்த கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு!
சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த…
இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை கல்வித்துறை தடுக்க வேண்டும்: முத்தரசன்!
“இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்” என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
கல்வித் துறையில் நுழைந்த ஆர்எஸ்எஸ் மகாவிஷ்ணு?: வன்னி அரசு கண்டனம்!
சென்னையில் அசோக்நகர் பள்ளியில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள்…
மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம்…
மனித நேயத்துடன் மாற்றுத் திறனாளிகளை பார்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியது. மாற்றுத்திறனாளியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்று திறனாளி…
சட்டப்பிரிவு 370 ‘வரலாறு’ ஆகிவிட்டது; அது மீண்டும் வராது: அமித் ஷா!
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாறு; அதனை மீண்டும் கொண்டுவர முடியாது என்று…
காவல்துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்!
“விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த…
உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி!
உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். தண்ணீர் சேகரிப்புத்…
பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. யூடியூபர்…
அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி…
பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்க கூடாது: அர்ஜுன் சம்பத்!
மகாவிஷ்ணு விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்…
தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான்: எச்.ராஜா!
தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு…
தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு!
விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…
நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: பிரதமர் மோடி!
உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற…
விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் ரூ.126 கோடி வசூல்!
விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…