‘தி கோட்’ படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?: ரவிகுமார் எம்பி!

வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த்…

பள்ளி, கல்லூரிகளில் காட்சி பொருளாக நாப்கின் இயந்திரம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக…

நடிகை பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!

நடிகை பிரணிதாவுக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்காக தான் கர்ப்பமாக…

அதிக வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் கரீனா கபூர் முதலிடம்!

2024-ல் அதிக வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் கரீனா கபூர் முதலிடம் பெற்றுள்ளார். 2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை…

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12…

திருவள்ளுவர் கலாசார மையம் குறித்த அறிவிப்பிற்கு எல். முருகன் வரவேற்பு!

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.…

பாஜக அரசு அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா?: ஜவாஹிருல்லா கண்டனம்!

பாஜகவின் அசாம் மாநில அரசுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் சமூக பற்றாளர்களும் கரம் கோர்க்க வேண்டிய முக்கிய தருணம் இது…

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பணி வழங்கல் விவரங்களை வெளியிட தயாரா?: மா.சுப்பிரமணியன்!

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்கள், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எதிர்க்கட்சித்…

ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!

ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில்,…

மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீதான வழக்கு ரத்து!

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மத்திய இணை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை: கமிஷனர் அருண்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் ஒதுக்கப்பட வேண்டும்: ராமதாஸ்!

ஒரு மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி…

ஊறுகாய் போடுவதை ஒருபோதும் கவுரவக் குறைச்சலாக பார்ப்பதில்லை: நிர்மலா சீதாராமன்!

“ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

வக்பு சட்டத் திருத்த மசோதா: துரை வைகோவுடன் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு!

சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோவை சந்தித்த ஜமாத் நிர்வாகிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி எஸ்.பி., மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன்…

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல: அமைச்சர் எ.வ.வேலு!

“தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை” என்று அமைச்சர்…

மோடி மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்!

“சிவாஜி மகாராஜை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். அவர் சிவாஜி மகாராஜிடம் மட்டுமல்ல, மகாராஷ்டிராவின் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ராகுல்…

படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகை சமந்தா!

படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகை சமந்தா, ஊசியை வைத்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.…