பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி!

“சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்…

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு!

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையிலான…

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை இலங்கையில் காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும்…

வடகொரியாவில் கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கிம் ஜாங் உன் உத்தரவு!

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய…

உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!

உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர்…

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்ப்பதா?: ராமதாஸ் கண்டனம்!

மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர,…

விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு: வைகோவை இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசு தடை தொடர்பாக விசாரணை நடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது…

தமிழகக் கல்வியை சீரழிக்க மத்திய அரசு, ஆளுநர் ரவி சதி: கொளத்தூர் மணி!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பல்வேறு வகைகளில் தடை செய்ய நினைக்கிற மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து வரும்…

ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது: அன்புமணி

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற…

மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

‘மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து குறிப்பிட்டுள்ளார் தமிழக…

ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று (செப். 4)…

சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்!

ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி…

மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தோல்வி: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி, மோசமாக தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.…

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது: பிரதமர் மோடி!

புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.…

பிகில் இயக்குநர் அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ பட கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல்…

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து!

பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்,…