பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில்…

ஆளும் அரசு புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது: ப.சிதம்பரம்

எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி நகராட்சி 6வது…

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது!

அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…

ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்!

ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.5 வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தி்ல்பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆலோசனை!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் கொள்கை முடிவு: உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாதிவாரி…

புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் பண்டார் செரி பெக வானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி…

எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன: சரத்குமார்

எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவசியம்…

நடிகை ரீமா கல்லிங்கல் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு!

நடிகை ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ரா…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…

12 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.42…

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா!

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டஸால்ட் பால்கன்…

உங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயார்: உதயநிதி ஸ்டாலின்!

திருவொற்றியூர் பகுதியில் 2,099 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, “உங்களுக்கும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக உள்ளோம்”…

ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி…

நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு!

நடிகர் நிவின் பாலி, சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லை செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது கேரளாவின்…

ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: நடிகை ஆண்ட்ரியா!

சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கானபிரத்யேக உள்ளாடைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன்…