கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்…

விளையாட்டு சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக…

திமுக ஆட்சியில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சமூக அநீதி அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்: சீமான்

பரமக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்…

மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு பயன்படுவது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்!

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தின்…

அரசியல்வாதி போல ஆளுநர் நடந்துகொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்துகொள்கிறார் என சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை…

சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: திருமாவளவன்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்: ஜெய்ராம் ரமேஷ்

சாதி என்பது பல நூற்றாண்டுகளாக நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என ஜெய்ராம் ரமேஷ்…

புதிய கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாட்டில் உள்ள பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல்…

தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள…

முதலில் ‘வீர தீர சூரன் 2’ படம் தான் வெளியாகிறது: இயக்குனர் அருண்குமார்!

‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதலில் ‘வீர தீர சூரன் 2’ படம் தான் வெளியாகிறது என்று…

Continue Reading

என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்: சமந்தா!

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய தெலங்கானா அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா…

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை!

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் –…