டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி: அமைச்சர் துரைமுருகன்!

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர்…

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு!

புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம்…

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு: டெல்லியில் பரபரப்பு!

டெல்லி ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட பாதயாத்திரையில் அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய…

டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம்: அன்பில் மகேஷ்!

டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் விரைவில் பணியமறுத்தப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாதிரி…

கோபிசெட்டிபாளையம் அருகே கூலித் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

கோபி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: செந்தில் பாலாஜி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து மின்சார துறை அமைச்சர்…

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீன, ரஷ்ய விமானங்களால் பதற்றம்!

சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. தென் கொரியாவின் வான்…

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்: அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன்…

சென்னை கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை…

சென்னை ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கியிருக்கிறது. எனவே அனைவரும் கவனமாக இருக்க…

ஜெயிலர் படத்துல இன்னும் பெட்டரா செஞ்சிருக்கலாம்: தமன்னா!

நடிகை தமன்னா அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் இவர் போட்ட ஆட்டம்…

சூர்யா – 45 படத்தில் ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல்!

சூர்யா – ஆர். ஜே. பாலாஜி படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின்…

மழைநீர் வடிகால் பணிகள் ‘வெற்று விளம்பரங்கள்’ என்பதை சென்னை சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன: இபிஎஸ்!

“மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன”…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி!

“அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம்…

கடலோர மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

தொடர் மழை, புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பாதிப்படைத்துள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடவும் மார்க்சிஸ்ட்…

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மிக…

அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய பயிற்சி மருத்துவர் கைது!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.…

7 மாவட்டங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள்: மா. சுப்பிரமணியன்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில்…