முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக…

தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும்: பழ.கருப்பையா!

விரைவில் தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும் என்று பழ. கருப்பையா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்பெண்ணை…

கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அந்த தண்ணீரை அமைச்சர் குடிப்பாரா?: அண்ணாமலை!

பல்லாவரத்தில் மலைமேடு பகுதியில் நேற்று திடீரென 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில்…

அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ஒரு நாளுக்குக் கூட காணாது: பிரேமலதா!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர்…

இந்தியாவின் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது: அதிபர் புதின்!

இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார் என்று…

ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்…

Continue Reading

மக்கள் மீதான தமிழக அரசின் அக்கறை இவ்வளவு தானா?: அன்புமணி!

பல்லாவரத்தில் இருவர் திடீரென உயிரிழந்துள்ளதற்கும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்தது காரணமா? மக்கள் மீதான தமிழக…

களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: சேகர்பாபு!

ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர், பிரிவினைவாத இயக்கமா?: சீமான்!

நாம் தமிழர் இயக்கம் பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் எதை வைத்து சொல்கிறார்? என…

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கண்டனத்திற்குரியது: எடப்பாடி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு…

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ.பன்னீர்செல்வம்!

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச்…

கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை: அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது: வன்னி அரசு!

புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். விடுதலை…

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். ருக்மணி அம்மாளின் மறைவுக்கு…

பூடான் மன்னர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு: அன்புமணி கண்டனம்!

“கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்…