கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு: ஓபிஎஸ் கண்டனம்!

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற தயக்கத்தில்,…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.ம.க. தலைவர் ஜி.கே.வாசன் தனது எக்ஸ் தளத்தில்…

கேரள பாதிரியார் கார்டினலாக நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து!

கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும் என…

மேற்கத்திய படங்களை கொண்டாடுகிறோம், ஆனால்..: ஜான்வி கபூர்!

“மேற்கத்திய படங்களை மேலே தூக்கி வைப்பதிலும், நம்முடைய சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களை தகுதியற்றது என்று கூறி கீழே தள்ளுவதிலும் நாம்…

இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன்: நடிகை பிரக்யா நாக்ரா!

“இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன். இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட…

மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும்…

பெஞ்சல் புயல் பாதிப்பு: நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண நிதி!

பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். இது தொடர்பாக தமிழகத்தின்…

சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது!

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். மத்திய…

விஜய் கட்சி தொடங்கியதே எங்களுடன் கூட்டணி வைக்கத்தான்: ரவிக்குமார் எம்பி!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை…

தமிழகத்தில் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.945 கோடி நிவாரண நிதி!

பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம்…

எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை சீமான் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்: அண்ணாமலை!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், பெருந்தன்மையாக விட்டு விட…

திருமாவளவனின் இரட்டை வேடம்: தமிழிசை விமர்சனம்!

நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் திருமாவளவன் இருக்கிறா? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். விகடன் பிரசுரமும்,…

பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா.…

விஜய் கூறியது போல் திமுக அழுத்தம் தரவில்லை: திருமாவளவன்!

“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு…

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அம்பேத்கர்…

தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில்…

தமிழகத்தில் 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்: ஆதவ் அர்ஜுனா!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே…

தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன்: சீமான்!

தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான் என நாம்…