சொந்தமாக விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான போக்குவரத்து துறை?: கனிமொழி சோமு!

புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு,…

திருச்சி எஸ்பி மீது டிஜிபியிடம் நாம் தமிழர் கட்சி புகார்!

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் அக்கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது…

குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம்: டி.டி.வி. தினகரன்

பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறார்: ரகுபதி

விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல்…

செயல் திறனின்மையால் அடுத்தடுத்து உயிர்களை பலி வாங்கும் தி.மு.க. அரசு: ராமதாஸ்

செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

புயல், வெள்ள அபாயங்களை தடுக்கும் பணி தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்!

காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், கடற்கரை மாவட்டங்களை புயல்களில் இருந்து பாதுகாத்தல், வெள்ள அபாயங்களை தணித்தல்,…

அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய…

முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு!

பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை…

ரயில் விபத்துகள் தடுக்கப்படுவது எப்போது?: திமுக எம்பி கனிமொழி!

ரயில் விபத்துக்களை மத்திய அரசு எப்போது முழுமையாக தடுக்க போகிறது என திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்தியாவில்…

தமிழகத்தில் இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர்!

தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர்…

கீர்த்தி சுரேஷின் திருமண பத்திரிகை வெளியானது!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் தெறி படத்தின் ரீமேக் என்பது…

ஒரு நாள் விடுப்பு கிடைத்தால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள்: த்ரிஷா!

யாரிடமும் சொல்லவே சொல்லாதீங்க என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் த்ரிஷா. அதை பார்த்தவர்களோ த்ரிஷா ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியவில்லையே…

முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக…

தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும்: பழ.கருப்பையா!

விரைவில் தவறு செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரும் என்று பழ. கருப்பையா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்பெண்ணை…

கழிவுநீர் கலக்கவில்லை என்றால் அந்த தண்ணீரை அமைச்சர் குடிப்பாரா?: அண்ணாமலை!

பல்லாவரத்தில் மலைமேடு பகுதியில் நேற்று திடீரென 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில்…

அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ஒரு நாளுக்குக் கூட காணாது: பிரேமலதா!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர்…

இந்தியாவின் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது: அதிபர் புதின்!

இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார் என்று…

ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்…

Continue Reading