சென்னை விமானப் படை சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில்…
Year: 2024
உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் விவகாரம்: ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!
உதயநிதி டி-ஷர்ட் அணிந்து அரசு விழாக்களில் கலந்துகொள்வதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த…
தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டம்: திருமாவளவன்
ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். இதுதொடர்பாக சென்னையில்…
தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை ட்விட்டரில் கனிமொழி தெரிவித்துள்ளார்: எல்.முருகன்
“தமிழக அரசிடம் விமானத் துறை அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கேற்றார்போல் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழக அரசால் முடியவில்லை என்ற…
5 பேர் உயிரிழப்பு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
விமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் பலியானது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…
சாம்சங் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் ஒப்புதல்: தா.மோ.அன்பரசன்
சாம்சங் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் ஒப்புதல் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ்…
இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீன…
சர்தார் 2வில் ஆக்சன் காட்சியில் நடிக்கும் மாளவிகா மோகனன்!
தங்கலானைத் தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் ஆக்சன் காட்சியில் நடிப்பதாக மாளவிகா மோகனன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான…
‘தங்கலான்’ படத்தை தடை செய்யக் கோரி வழக்கு!
கடந்த ஆகஸ்ட் மாதம் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசான இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள்…
Continue Reading
பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்: அமெரிக்கா!
ஹமாசிடம் பிடிபட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த, தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அமெரிக்க வெளியுறவு துறையின்…
நேரில் ஆஜராக சென்னை போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதன் அர்த்தம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில…
மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது!
மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள…
மக்களைத் தேடி மருத்துவத்துக்கு உலக அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்றிணைக்கும் பணிக்குழு விருது (United Nation…
மெரீனாவில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை: சீமான்!
சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என்று…
அக். 7 யூதர்கள் வரலாற்றில் இருண்ட நாள்: பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உலக வரைபடத்தில்…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக சென்னையில் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர்…
தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்!
சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு உள்ளதால், கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்…
காவிரி நீரை சிப்காட்டுக்கு எடுத்துச் சென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்: எடப்பாடி பழனிசாமி!
”தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கான காவிரி நீரை, சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்கு செல்வோம்” என்று தமிழக…
