என்னோட தொடை பெருசுதான், அதுதான் எனக்கு அழகு: மிருணாள் தாகூர்!

தன்னுடைய தொடை மிகவும் பெரிதாக காணப்படுவதாகவும், இதுகுறித்து தான் அடிக்கடி விமர்சனங்களை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார் நடிகை மிருணாள் தாகூர். நடிகை…

சென்னை விமான படை சாதனை நிகழ்வு வேதனை நிகழ்வாக மாறியது: ஆதவ் அர்ஜுனா!

ஆளும் திமுக அரசிற்கு எதிராக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அடுத்தடுத்து கருத்து கூறி வருவது சர்ச்சையாகி வருகிறது.…

மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியது: பாஜக குற்றச்சாட்டு!

விமான சாகச நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பாஜக…

தமிழ்நாடு போலீசார் போதை பொருட்களை பிடிப்பதே இல்லை: ஆளுநர் ரவி!

தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல்…

முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை: அமைச்சர் ரகுபதி!

படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்றுதான் கூறினோமே தவிர, முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவோம் என்று கூறவில்லை என்று அமைச்சர் ரகுபதி…

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிய 1,800 பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

தி.மு.க. அரசு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

வான் சாகச நிகழ்ச்சிக்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை: ராமதாஸ்!

உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை…

சென்னை விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு!

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15…

சினிமாவில் கவர்ச்சிப் பொருளாக இருக்க மாட்டேன்: பிரியா பவானி சங்கர்!

சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது குறித்த கேள்விக்கு, சினிமாவில் கவர்ச்சிப் பொருளாக இருக்க மாட்டேன் என்று பிரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளார். நடிகை…

ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்: அரவிந்த்சாமி

ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம் என்று அரவிந்த்சாமி கூறினார். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி…

பிரான்ஸ் அதிபரின் முன்மொழிவு அவமானம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

காசாவில் பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதம் விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியிருப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது: சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கூட்டத்தில் முன்னாள்…

பாஜகவை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியின் துணிச்சல்: செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், அவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக…

முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி புதிய படகை இயக்கிய கேரளா!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி…

அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன: ஆர்.பி.உதயகுமார்

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்துவிட்டன” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். திமுக அரசை கண்டித்து…

யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: மு.க.ஸ்டாலின்!

சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நாங்கள் என்பதால்தான், யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் இன்றைக்கும் செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின்…