சத்தீஸ்கரில் 30 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்!

நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து சென்ற நிலையில் மோதல் வெடித்தது. இதில் நக்சலைட்டுகள் 30 பேர்…

பருவமழை எச்சரிக்கை: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி…

ரஜினியின் உடல்நிலை பாதிப்பு குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

‘கூலி’ படப்பிடிப்பில்தான் ரஜினிகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில்…

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சீக்கிரம் கல்யாணமானதுக்கு டிரக்ஸ் கேஸ் தான் காரணமா?

சமந்தாவை அடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவை சமூக வலைதளத்தில் விளாசியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள்…

மாலத்தீவு அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் ஐந்து நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு…

திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

“அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும். திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்”…

8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தனுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு…

சிறைபிடிக்கப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

பாஜவை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும்: செல்வப்பெருந்தகை!

மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதுபோன்று ஒன்றிய பாஜ கூட்டணி அரசு…

2026-ல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது திமுக ஊழல்கள் வெளிவரும்: எச்.ராஜா!

“தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது திமுக அரசின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும்” என்று பாஜக மாநில…

நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்: திருமாவளவன்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு…

எஸ்சி/எஸ்டி பிரிவில் மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து இதுதொடர்பான மறு ஆய்வு மனுக்களை…

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

எங்களை சீண்டினால் அணுகுண்டுகளை வீசுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சவால் விடுத்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம்…

இஸ்ரேல் ஒருபோதும் ஹிஸ்புல்லா, ஹமாஸை வீழ்த்த முடியாது: ஈரான் தலைவர் காமெனி!

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி…

இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது…

இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

மோடி அரசால் நிகழும் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருவதாக காங்கிரஸ்…

இளைஞர்களை இருண்ட உலகத்துக்கு காங்கிரஸ் அழைத்துச் செல்கிறது: அமித் ஷா!

“ஒருபுறம் மோடி அரசாங்கம் போதைப் பொருட்கள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது. அதேவேளையில், இளைஞர்களை போதைப் பொருட்களின் இருண்ட…