திமுக ஆட்சியில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சமூக அநீதி அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்: சீமான்

பரமக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்…

மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

செஞ்சியில் மாமன்னர் ராஜா தேசிங்குக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு பயன்படுவது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்!

இரட்டை இலை இன்று தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுவதுதான் வருத்தமளிக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தின்…

அரசியல்வாதி போல ஆளுநர் நடந்துகொள்கிறார்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்துகொள்கிறார் என சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை…

சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்: திருமாவளவன்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்: ஜெய்ராம் ரமேஷ்

சாதி என்பது பல நூற்றாண்டுகளாக நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என ஜெய்ராம் ரமேஷ்…

புதிய கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாட்டில் உள்ள பல அரசியல்கட்சிகளுக்கு தேர்தல்…

தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள…

முதலில் ‘வீர தீர சூரன் 2’ படம் தான் வெளியாகிறது: இயக்குனர் அருண்குமார்!

‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதலில் ‘வீர தீர சூரன் 2’ படம் தான் வெளியாகிறது என்று…

Continue Reading

என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள்: சமந்தா!

சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய தெலங்கானா அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா…

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை!

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் –…

ஈரானின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடல்!

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத்…

விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மதுவிலக்கு சட்டம்,…

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு…

பிரதமர் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளனர்: ஜெயக்குமார்!

பிரதமரின் பேச்சைக் கேட்டு பொன்முடியை வேறு துறைக்கு மாற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சரவை கடந்த 28ஆம்…

இஸ்ரேல், ஈரான் மோதல் இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல உள்ளது: ட்ரம்ப்!

இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு: எச். ராஜா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா கடுமையாக…