பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம்…

ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது. மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள்…

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி.!

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும். அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானதுதான் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.…

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: அதிபர் புதின்!

‘அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர்…

முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்!

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே…

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பலி!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து…

பல்கலை.க்கான துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை அண்ணா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களில் யுஜிசி…

ராகுல் காந்தி மீது போட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும்: திருநாவுக்கரசர்!

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினால் எஃப்ஐஆர் போடுவார்கள் போல. கீழ்த்தரமான நிலைமை போய்கொண்டிருக்கிறது என்று திருநாவுக்கரசர் கூறினார். திருச்சி மாநகர்…

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து குறித்து தனி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்: பிரேமலதா!

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு!

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே…

‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த நடிகை ரம்யா!

நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்,…

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி!

“நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப்…

கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற அண்ணாமலை கைது!

தமிழக அரசை கண்டித்து தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். கோவையில்…

வள்ளுவர் சிலையை ‘பேரறிவு சிலை’யாகக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து…

மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?: சு.வெங்கடேசன்!

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் பொங்கல் விடுமுறை நாட்களை குறி வைப்பது ஏன் என மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது: அன்புமணி ராமதாஸ்!

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை குறித்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை…

அம்பேத்கரின் பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி: எச்.ராஜா!

அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவருடைய கருத்துகளை பதிவு செய்ய அனுமதி மறுத்து அவருடைய பேச்சுரிமைக்கே தடை விதித்தது காங்கிரஸ் கட்சி என விமர்சித்துள்ளார்…

தமிழகத்தில் எங்கும் கொலை; எதிலும் கொலை: எடப்பாடி பழனிசாமி!

திருநெல்வேலியில் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்தவர், நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள…