பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது…
Continue ReadingYear: 2024
போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
“அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும்.…
கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினரை தடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் கோரிக்கை!
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம்…
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம்…
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில்…
இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில்…
தமிழகத்தில் ஏஐ ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,…
Continue Reading
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: மோகன்லால்!
நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள் என்று நடிகர் மோகன்லால் கூறினார்.…
கேரவனில் கேமரா பொருத்தி ரசித்த கும்பல்: நடிகை ராதிகா குற்றசாட்டு!
மலையாள திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி…
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி!
இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை…
பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்
பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். ‘மூலோபாய புதிர்கள்:…
நெசவாளர்கள் குறித்த ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்!
“தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே…
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை சௌந்தரராஜன்!
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான…
சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!
சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. தமிழக சிலை…
போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்!
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…
பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்…
பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது: ஜக்தீப் தன்கர்
பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார். டெல்லி பல்கலைக்கழகத்தின்…
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு!
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…
