இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி!

ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி…

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது: அண்ணாமலை

மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்த…

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தற்போது மேட்டூர் அணையின்…

டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது ஆறுதலை தருகிறது: திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலைச்…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம்: உயர்நீதிமன்றம்!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும்…

கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…

‘வாழை’ சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது: சிம்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜை சிம்பு பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை: மாரி செல்வராஜ்!

“எளிய மனிதர்கள் கதைகளை பேசும்போது, அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை பதிவு செய்கையில், அதை சமூகத்துக்கு எதிராக மாற்ற முனைவதால், ஒரு படைப்பாளியாக…

தமிழகத்தில் எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உமா என்ற தொழிலாளி கன்வேயர் பெல்டில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை…

அதானி குழும ஆதிக்கத்தை சிசிஐ போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளாதது ஏன்?: ஜெய்ராம் ரமேஷ்!

அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி,…

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது: மா. சுப்பிரமணியன்!

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மேற்கு…

நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

“நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா?: ஜெயக்குமார்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்…

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை: தீவிர விசாரணை!

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் சிக்ஸ் பகுதியில் இறந்த இரு…

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை…

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆக.24-ல் சென்னையில் சோதனை!

செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்…

பாஜகவிடம் திமுக மாட்டிக் கொண்டது. திமுகவிடம் பாஜக மாட்டிக் கொண்டது: செல்லூர் ராஜூ

”திமுகவுடனான பாஜக அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. பாஜகவிடம் திமுக மாட்டிக் கொண்டது. திமுகவிடம் பாஜக மாட்டிக் கொண்டது” என்று முன்னாள் அதிமுக…