தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது: ஜி.கே.வாசன்

“ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்”…

வயநாடு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி!

“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைச் சொல்லி கோயில்களை பூட்டக் கூடாது: உயர்நீதிமன்றம்!

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை…

தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர…

சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

2020-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சித்ரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத்…

பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச்…

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செயல்படுகின்றன: ஜக்தீப் தன்கர்!

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின்…

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிர்மலா சீதாராமன்!

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு…

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலி!

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலியான நிலையில், தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டு, ஒரு பயணி உயிர் தப்பியிருப்பதாகத்…

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது: அன்னா பென்!

’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது. அது உலகில் பெண்கள் படும்பிரச்னைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கும் என்று நடிகை அன்னா…

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக…

அரசு மருத்துவரின் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?: சீமான்

கொரோனோ பெருந்தொற்று பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை: எஸ்.பி.வேலுமணி!

கோவை மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்…

தேர்வு மைய குளறுபடிகள் ‘நீட்’ ரத்து செய்ய இன்னொரு எடுத்துக்காட்டு: அன்புமணி

“இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில்…

ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்கு!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்கின்…

மீனவர்களின் நீண்டநாள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அரசால்…

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சென்னையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கம் வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.…

நெல்லை மாநகராட்சியின் மேயராக கோ.ராமகிருஷ்ணன் பதவியேற்பு!

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக திமுகவைச் சேர்ந்த கோ.ராமகிருஷ்ணன் இன்று (ஆக.10) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற…