கோவை மேயராக திமுக வேட்பாளர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். 100 வார்டுகளைக் கொண்ட…
Year: 2024
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது: தனபால்!
“அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்து திமுக அவதூறு பரப்புகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் உண்மையான சமூக நீதி உருவாகும்” என்று…
மீனவர்களுக்கு 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜய் வசந்த்!
கடலில் மீனவர்கள் காணாமல் போனால், அடுத்த 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…
மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருக்கிறது: சசிகலா
இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை: கமல்ஹாசன்!
“சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து…
பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை: பா. ரஞ்சித்
சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத…
Continue Reading
நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?: அன்புமணி!
“சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணிநேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக…
தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை: ஆர்.பி.உதயகுமார்!
“குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை.…
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
“அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின்…
வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது பெருங்கொடுமை: சீமான்!
“ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது ஏற்கவே…
வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்: ஜவாஹிருல்லா கண்டனம்!
வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை இண்டியா கூட்டணியினர் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள்…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர்!
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். வங்கதேசத்தில்…
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீனில் விடுதலை!
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…
ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது: மு.க.ஸ்டாலின்!
“தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது” என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.…
காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம்…
உயர்த்தப்பட்ட கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக அரசு, உயர்த்திய கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி…
ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப்பெற வேண்டும்…
ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி: ஜெய்சங்கர்!
“ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து…
