“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இது குறித்து…
Year: 2024
தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை!
தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 22 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் பிரச்சனை…
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ஆகஸ்ட் 27க்கு மாற்றம்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது…
வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு: அண்ணாமலை கண்டனம்!
வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது…
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்: பிரேமலதா
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த்…
ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: நெதன்யாகு!
ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள்…
ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!
சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அரசியல்…
அண்ணாமலை தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் மனு!
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம்…
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்…
‘வாழை’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம்…
Continue Reading
ராஜமவுலியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை: நடிகர் விக்ரம்!
“ராஜமவுலி கூட்டணியில் புதிய படம் உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் உள்ளது” என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித்…
சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்: பார்வதி
“சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு அசவுகரியத்தை கொடுத்தாலும் நீங்கள் அதை…
வங்காளதேசத்திலிருந்து ஊடுருவலை அனுமதிக்கப்பட்டோம்: அமித் ஷா!
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா…
அண்ணாமலை தலைமையில் வெளியுறவு அமைச்சரை சந்தித்த மீனவ பிரதிநிதிகள்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை…
கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில்…
வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள்…
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி
“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை அருகே திருமயம் அருகே கடையக்குடியில்…
