பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது: டி.ஆர்.பாலு

பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது. மோடியின் பிரதமர் பதவிக்கு ஓய்வு தர தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்களே தயாராகிவிட்டனர் என்று திமுக பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார் சீமான்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல்…

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடரும்அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…

தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது: டெரிக் ஓ பிரையன்!

இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

தமிழர்கள் குண்டு வைத்தார்களா?: பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள…

சசி தரூர் புகாருக்கு இந்திய கம்யூனிஸ்டு டி ராஜா கண்டனம்!

சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கேரளாவில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான…

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியதற்கு எடப்பாடி கண்டனம்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பிற்குத் தமிழர்கள் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு…

பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா…

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசியது வருத்தம்: பாக்யராஜ்!

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம். கேரளாவை விட தமிழ்நாட்டில் தான் இப்படம் சக்கை போடு போட்டது.…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி, நிர்மலா சீதாராமன் மீது திமுக புகார்!

பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பாராளுமன்ற…

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு!

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 26 நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம்…

ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…

காங்கிரஸ் தலைவர்கள் கள யதார்த்தத்தை பார்ப்பதே இல்லை: அண்ணாமலை!

பிரதமர் மோடி கவனிக்க வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் பகிர்ந்த பதிவுக்கு தமிழக பாஜக…

ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்: முதல்வர் ஸ்டாலின்!

“நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின்…

மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது: செல்வப்பெருந்தகை!

மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி ஏப்.2-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராகாததால், ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராக…

ஆளுநர் ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் நிற்கப் போகிறார்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது எனக் கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. தமிழ்நாட்டில் ஆளும்…

சிஏஏ-வுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்: மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு…