தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்: நிதின் கட்கரி!

தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம்…

‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும்: பரூக் அப்துல்லா

இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும். வாக்குப்பதிவு இயந்திரம் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.…

ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி!

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே…

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி!

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில்…

சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி பெற்ற திமுக: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது…

பேரம் பேசினால் கூட்டணி அமைப்பதில் காலதாமதம் தான் ஆகும்: வேல்முருகன்!

சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசுவதால் தான் பெரும்பான்மையான கட்சிகளுக்கு கூட்டணி அமையவில்லை என கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன்…

அதிமுகவுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி முழு ஆதரவு!

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மருத நாட்டு மக்கள் கட்சி அதிமுகவுக்கு தங்கள் முழு ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில்…

தமிழக மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை…

லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக!

தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் திமுக ரூ.509…

கரும்பு விவசாயி சின்னம்: நாம் தமிழர் மனு நாளை அவசர வழக்காக விசாரணை!

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை (திங்கள்கிழமை) காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2024…

நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல: வானதி சீனிவாசன்

“நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும்” என பாஜக தேசிய மகளிரணி…

40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்கும் தேமுதிக!

40 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் தேர்தல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிகவின் பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் இந்த லோக்சபா…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக சம்மன்…

அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை…

அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக துணியாது: ராகுல் காந்தி

பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியல் சாசனத்தை மாற்றும் அளவுக்குத் துணியாது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி…

இனி கவர்ச்சியான பாடலில் ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன்: சமந்தா

சமந்தா மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் இனி கவர்ச்சியான பாடலில்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக மும்பை புறப்பட்டார்!

ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவு செய்தார். இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக…

Continue Reading

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது!

தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரையும் காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு…