மத்திய அரசு பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது: கமல்ஹாசன்

மத்திய அரசு தேர்தலுக்காக பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம்…

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்…

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலில் படியுங்கள்.. அப்போது தான் என்னவென்று தெரியும்: எல்.முருகன்

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அறிவிக்கையை வெளியிட்டதற்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய…

நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் விட்டால் யார் குற்றவாளி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட்…

பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. அதன்படி பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.…

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்: சசி தரூர்

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.…

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக…

குடியுரிமை சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது: பிரேமலதா

“இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது” என அக்கட்சியின்…

தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் ஸ்டாலின்!

ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானதல்ல: ஆளுநர் தமிழிசை

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான். மதத்துக்கு எதிரானதல்ல என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை…

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. ஹரியாணா இல்லத்தில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள்…

இந்த படம் கபடியின் வேர்களைத் தேடிச் செல்லும்: மாரி செல்வராஜ்!

“இந்தப் படம் கபடி விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும்” என தனது அடுத்தப் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.…

சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல: விஜய்

சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க சிலர் முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் எம்.எல்.ராஜா எழுதிய பழந்தமிழ்…

இந்திய மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.-வை மன்னிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். மத்திய…

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்

போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

திமுக அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா?: அண்ணாமலை!

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர்…

போதை பொருள் விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…