இலங்கை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை…

தமிழகத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

தமிழகத்தில் ரூ.3,111 கோடி மதிப்பிலான 8 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.149 கோடி மதிப்பில் 3…

Continue Reading

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.…

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தரவேண்டும்: உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரைஅவகாசம் வழங்க கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச…

குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலை: அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய…

தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம்: டி.கே.சிவகுமார்

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர்…

குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம்…

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் மனுதாக்கல்!

புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல்…

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ.1 கோடி நிதியுதவி!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இது…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்த இருந்த அணுகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது!

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதை பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் தலையிட்டு தடுத்ததாகவும்…

தேர்தல் ஆணையர் அருண் கோயல் எனக்கு மாமாவா மச்சானா: அண்ணாமலை

“தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தால் அதுபற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன எனக்கு மாமாவா…

ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி

ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். டெல்லி பாஜக…

மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது: குஷ்பூ

தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை என்று குஷ்பூ கூறியுள்ளார். வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ்…

அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: அமைச்சர் ரகுபதி!

போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அண்ணா…

போதைப்பொருள் பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது: ஆர்.என்.ரவி!

போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.…

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய மார்ச் 15-ல் சிறப்பு கூட்டம்!

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய…

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு. தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு…