நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம்…
Year: 2024
தேர்தல் ஆணையர் விலகல்; நீதிமன்றம் தலையிட வேண்டும்: திருமாவளவன்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். விசிக…
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை: ஜெய்ராம் ரமேஷ்
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும்,…
போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு…
தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்: 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது: கார்கே!
பாஜக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இழுத்து மூடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்…
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் மம்தா…
சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: கிரண் ரிஜிஜூ
ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.…
தமிழக மீனவர்கள் 22 பேர் அத்துமீறி கைது: அன்புமணி கண்டனம்!
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர்…
நான் ஒன்னும் காசுக்காக தொழில் அதிபரை கட்டிக்கல: ஷில்பா ஷெட்டி!
தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை அவரிடம் இருக்கும் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை என பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.…
திருமண நாள் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட ஆர்யா- சாயிஷா ஜோடி!
5-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, புகைப்படத்தை பகிர்ந்து மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்,’…
ஆஸ்கர் விழாவில் சிவப்பு பேட்ச் அணிந்து கவனத்தை ஈர்த்த பிரபலங்கள்!
96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த பிரபலங்கள் சிலர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை…
Continue Reading
விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம்!
நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . தமிழக மீனவர்கள்…
தேர்தல் நேரத்தில் ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகத்தை எழுப்புகிறது: கார்த்தி சிதம்பரம்
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய தேர்தல்…
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்…
