எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இந்நிலையில்,…
Year: 2024
போதை பொருட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது: கமல்ஹாசன்
குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான் என்று கமல்ஹாசன் தனது…
வெள்ள பாதிப்பை பார்க்காதவர்களுக்கு பேச உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன்!
“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்துவந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி…
நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!
‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
புதுவை சிறுமி கொலைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
புதுவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
வழக்காடு மொழியாக தமிழ் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!
உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு,…
பாஜக ஊடகப் பிரிவின் செயலாளர் சவுதாமணி திடீர் கைது!
பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சமூக…
அண்ணாமலை பாதயாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: விஜயதாரணி
பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை கட்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி…
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மார்ச் 11 தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…
குட்கா வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…
போதைப் பொருளை ஒழிக்க தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து…
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…
1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்?: முதல்வர் ஸ்டாலின்!
“வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடி நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா…
சிறுமி கொலையில் மவுனம் காக்கும் புதுச்சேரி அரசு: வைத்திலிங்கம் கண்டனம்!
போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என…
வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம்: அண்ணாமலை
“கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39…
தங்களை காக்குமாறு ரஷ்யாவில் உள்ள 7 இந்தியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை!
ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச்…
நேருக்கு நேராக பேச தைரியம் இல்லாதவன் என்னை பொறுத்தவரையில் ஒரு கோழை: வரலட்சுமி!
நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் அவருடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில்…
போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…
