பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

பொன்முடி எதிரான வழக்கில் ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ்…

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருது!

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று…

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் சிறிய ரக ரோகிணி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி!

குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து சிறிய ரக…

சூர்யாவுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்ட ராஷ்மிகா!

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம்…

நீண்ட நாள் காதலருடன் டாப்சிக்கு விரைவில் திருமணம்?

பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை நடிகை டாப்சி 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவர்களுக்கு விரைவில் திருமணம் என தகவல்…

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து கமல் பாராட்டு!

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். கமல்ஹாசனின்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

பிரதமர் என்பதையே மறந்துவிட்டு அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துள்ளார் மோடி: டிஆர் பாலு

திருநெல்வேலியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். 2 நாள்…

Continue Reading

அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை நாளை வியாழக்கிழமை நேரில் ஆஜராக…

எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான பிரதமர் மோடியின் புகழாரத்துக்கு தேர்தலே காரணம்: செல்லூர் ராஜு

“தேர்தலை மனதில் வைத்தே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என நினைக்கிறேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

அரசுக்கும் மக்களுக்கும் இடையே காவல் துறை பாலமாகத் திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

“காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும்,…

நான் பதவி விலகவில்லை; நாங்கள் போராளிகள்: இமாச்சல் முதல்வர்!

“காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச…

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: ராப்ரி தேவி, மகள்களுக்கு ஜாமீன்!

ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கும் டெல்லி…

மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியும்: கனிமொழி

“பாஜக மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை கடந்த தேர்தலிலேயே தெரிந்தது. வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக மீது எந்தளவுக்கு…

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல்!

கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது: விஜயதரணி

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில்…

பாஜக எங்க வீடு.. மிச்சம் மீதி எங்களுக்கு: பண்ருட்டி ராமச்சந்திரன்!

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி…