ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

“நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என…

எதிர்க்கட்சியினர் வாரிசுகளுக்காக இயங்குகின்றனர்: அமித் ஷா

“பிரதமர் மோடி தலைமையிலான பாஜக நாட்டின் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸின் கீழ் இருக்கும் ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் தங்களின் குடும்பத்துக்காகவுமே வேலை செய்கின்றனர்”…

பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியில் தங்களுக்கு உரிய பங்கினை பெறவில்லை: மம்தா பானர்ஜி!

நாட்டின் கூட்டாட்சி முறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது, பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியில் தங்களுக்கு உரிய பங்கினை பெறவில்லை என்று மேற்கு வங்க…

விருதுநகர் வெடி விபத்து: அமைச்சர் உதயநிதி நிவாரண உதவித்தொகையினை வழங்கினார்!

பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு ரூ.50.50 லட்சம் நிவாரண உதவித் தொகையை அமைச்சர்கள்…

பட்டாசு தொழிற்சாலை விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம்!

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.…

திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகள் கூறவில்லை: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலின் போது திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகளில் யாரும் கூறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர்…

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மநீம போட்டியா: செல்வப்பெருந்தகை பதில்!

லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறாது என்றும், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 ல் கமல்ஹாசனின்…

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.19) சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என…

ஜெயலலிதா பிறந்தநாளன்று மக்கள் மனம் குளிர நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக: அதிமுக

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி, வரும் பிப்.24-ம் தேதியன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு…

யானைகளால் மரணங்கள்: வயநாடு சென்ற ராகுல் காந்தி ஆறுதல்!

யானை மற்றும் புலி தாக்கி வயநாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அத்தொகுதி எம்பியான ராகுல் காந்தி இன்று பாதிக்கப்பட்ட…

காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்: அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் நாளை (பிப்.20) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை…

ராமேஸ்வரத்தில் காலவரையற்ற போராட்டம் தொடங்கிய மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் 2 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி…

நிச்சயம் கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுபோம்: சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும், நிச்சயம் கரும்பு விவசாயி…

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் வன்னியர் ஒருவர் கூட இல்லை: ராமதாஸ் வருத்தம்!

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருக்கிறார் பாமக நிறுவனர்…

இனி திமுக கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின்

இனி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும் என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி…

சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் ஏதும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்…

சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார்!

தமிழ்நாட்டில் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் பிரசாரம்…

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி அரசு உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதுதொடர்பாக…