முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.…
Year: 2024
அபிஷேக் கோசல்கர் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது: அஜித் பவார்
சிவ சேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று மகாராஷ்டிர…
திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை: அன்புமணி!
“திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி…
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்: ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது…
நடிகர் சூர்யாவின் ‘கர்ணா’ படத்தில் களமிறங்கும் ஜான்வி கபூர்!
நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மகாபாரத கதைக்களத்தை மையமாக கொண்டு கர்ணா படம் உருவாகவுள்ளது. படத்தில் திரௌபதி கேரக்டரில் ஜான்வி கபூர்…
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!
தமிழக தலைநகரமான சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை…
தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!
தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அயோத்தி புறப்படும்…
கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணி 97 % நிறைவு: அமைச்சா் எ.வ.வேலு!
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.…
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
நாடு முழுவதும் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது என்று தமிழக ஆளுநர்…
தந்தை பெரியார், வி.பி.சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருமாவளவன்!
வி.பி.சிங், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் உயரிய விருதாக…
தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு!
தவறுகள் எங்கு நடந்தாலும், யாா் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை மதுரவாயல்…
உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்கிறோம்?: தயாநிதி மாறன்
தமிழகத்திற்கான வெள்ள நிதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், “உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம்?” என…
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது: நிதீஷ் குமாா்!
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது என பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.…
கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது: பினராயி விஜயன்!
“கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இது இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை குலைக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி…
நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்: இம்ரான் கான்!
நமக்கான நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது என்று இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற…
தி.நகரில் புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகா!
தி.நகரில் பிரமாண்ட கடை தொடங்கிய நடிகை சினேகாவை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக…
தமிழ்நாடு அரசின் போக்கு சமூகநீதிக்கு எதிரானது: வேல்முருகன்!
அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது என தமிழக…
தமிழ்நாட்டுக்கு நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்: உதயநிதி
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில்…
