மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை ஜன. 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இது குறித்து முதல்வர்…
Year: 2024

தமிழக மீனவர்கள் 40 பேரையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர்…

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.1,000 என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக திமுக…

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்: வி.கே.சசிகலா
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த…

பாரத தேசம் ராமராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத தேசம் ராமராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கம்பர் பிறந்த…

வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்: ராமதாஸ்!
வள்ளலார் சர்வதேச மையத்தை இன்னும் கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பரப்பில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர்…

சோயிப் மாலிக்கை பிரியும் சானியா மிர்சா?
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் ‛‛விவாகரத்து கடினமானது’’ எனக்கூறி வெளியிட்ட நீண்ட பதிவு என்பது அவர்…

ஒரே நாடு ஒரே தேர்தல்: உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம்!
“அதிகார வரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக் குழு, அதிகாரப் பசி கொண்ட மத்திய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணையை…

மணிப்பூரில் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் பலி!
மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் நேற்று (புதன்கிழமை) குகி இனத்தவருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அங்கே…

ஊழல்தான் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை: பிரதமர் மோடி!
“கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், எதிரணியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை என்பது ஊழல்தான்” என்று பிரதமர்…

ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம்…

மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது: ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான…

மதுரையில் பூரணம் அம்மாளை சந்தித்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி!
மதுரையில் கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம்…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
‘இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட…

சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 1,200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.…

துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம். வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப்பணியாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2-ம் இடம் பெற்ற வீரர் பரிசை வாங்க மறுப்பு!
அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை…

ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை நிர்மலா சீதாராமன் திரித்து கூறுகிறார்: சு.வெங்கடேசன்!
“ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாச்சாரம். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரித்து புராணம், இதிகாசத்துக்கு தொடர்பு…