பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவு!

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.…

பூட்டான் புதிய பிரதமர் ஷெரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பூட்டான் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்திய ஆதரவு’ நிலைப்பாடு கொண்ட ஷெரிங் டாப்கேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை…

அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் 2 நாள் ஆலோசனை!

நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநில தேர்தல்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு: நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த வழக்கில்…

டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்: மன்சூர் அலிகான்!

அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்…

ராஜீவ் வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு பாஸ்போர்ட்: பதிவுத்துறை விளக்கம்!

முருகன், சாந்தன் பாஸ்போர்ட் குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும்: டிடிவி தினகரன்

செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன்…

ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: செல்லூர் ராஜூ

கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுவதை தமிழ்நாடு ஏற்குமா? என்றும், நடிகர் ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது என்றும் செல்லூர்…

பில்கிஸ் பானு வழக்கில் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது: எடப்பாடி பழனிசாமி

பில்கிஸ் பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு…

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா!

இஸ்ரேல்-ஹமாஸ் போரி உயிரிழப்புகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன், இந்தியாவின் தலைமை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று…

குஜராத்தில் பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் வாகன ஊர்வலம்!

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் ‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’ என்ற மாநாடு இன்று நடைபெற உள்ளது. பிரதமர்…

அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் “சமூகநீதி” பாடல் பாடப்படும்: அன்பில் மகேஷ்!

அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் சமூகநீதி பாடல் பாடப்படும். இது தொடர்பான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும்…

பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்.. யார் வீட்டு பணம்?: சீமான்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது என்று சீமான்…

நீலகிரியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ‘வனத்துறை பூத்’ அமைக்க வேண்டும்: எடப்பாடி!

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமுள்ள வனப் பகுதிகளில், வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘வனத்துறை பூத்துகளை’ அமைக்க வேண்டும் என்று அதிமுக…

துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான ஆலோசனைக்குப் பின்னர் 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை…

அதானியை மோடியின் சொத்து என சொன்ன திமுகவினர் இன்று பாராட்டுகின்றனர்: அண்ணாமலை!

தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தலின் போது அதானி குழுமத்தை விமர்சித்த திமுக தலைவர்கள், இன்று…

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது: காங்கிரஸ்

நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்திய…