விஜயகாந்த் மரணம் பற்றி பேசமாட்டேன், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டது பற்றி பேசமாட்டேன் என நேற்றைய தினம் பிடிவாதம் பிடித்த நடிகை…
Year: 2024

தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக…

விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: சி.பி. ராதாகிருஷ்ணன்!
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என ஜார்க்கண்ட் மாநில…

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்!
வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்…

மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: சீமான்
மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால…

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளை மாளிகை!
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக…

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை: சரத் பவார்
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது என சரத் பவார் விமர்சித்துள்ளார்.…

திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்: விஜயலட்சுமி
ஆளுங்கட்சியான திமுக, எனது புகாரை தீவிரமாக விசாரித்து எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும். காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என…

சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

முதல்வர் குறித்த அவதூறு: சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர்!
முதல்வர் குறித்த அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம், ஆரோவில், கோட்டக்குப்பம்,…

கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன்: இளையராஜா
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய…

பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!
பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில்…

பிரதமர் மோடியைத் தொடர்ந்து சோனியா, ராகுல் காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு திடீரென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்: அண்ணாமலை
“முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு…

முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
முரசொலி அலுவலக நில விவகாரத்தில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி!
“வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை…

தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது: நிர்மலா சீதாராமன்
தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…