பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்: லாலு பிரசாத் யாதவ்

“இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்” என லாலு பிரசாத் யாதவ்…

நாடாளுமன்ற அமளி எதிரொலி: மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும்…

தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: மாரி செல்வராஜ்!

“இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள். எனவே…

தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“சென்னையில் ஏற்பட்டதுபோல் தென்மாவட்ட மக்களை பாதிக்கப்படவிடாமல் முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு…

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்: டிடிவி தினகரன்

தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு…

காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

“சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு…

ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி மஞ்சள் பருப்பு: ஓபிஎஸ் கண்டனம்!

நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள்…

தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக…

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது: சிவதாஸ் மீனா!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அது மேகவெடிப்பால் பெய்யும் மழையா என தமிழக தலைமைச்…

நாடாளுமன்றத்தில் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

வெள்ள நிவாரணம் ரூ.6000 அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி வழங்க வேண்டும்: ராமதாஸ்

மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவிதொகைக்காக அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி உதவி வழங்க வேண்டும் என்றும்…

ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து…

இது தற்காலிகமானது, மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன்: ஜோதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் திருமண வாழ்க்கையில் மூழ்கிய நிலையில்,…

மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த…

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்: பிரேமலதா

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட…

இயற்கை பேரிடர் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது: கனிமொழி

“மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6000 என்ன.. ரூ.10000, ரூ.20000 கூட முதல்வர் ஸ்டாலின்…