இப்போது வள்ளலாரின் மீது பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்வது ஏன்?: சீமான்!

வடலூர் பெருவெளி நிலத்தை கையகப்படுத்தி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நெல்லை, குமரி, தூத்துக்குடிக்கு விரைந்த 4 பேரிடர் மீட்பு குழுக்கள்!

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனையடுத்து இந்த 3 மாவட்டங்களுக்கும் 100க்கும்…

காசாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டம்!

காசாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவில் பிணைக்…

புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: வீணா ஜார்ஜ்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை…

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி…

காங்கிரஸ் எங்களுக்கு எதிரியில்லை.. கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கு: ஜெயக்குமார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம்…

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இன்று நான்கு மாவட்ட…

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில்…

நாக்பூர் வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து; 9 பேர் பலி!

மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் செயல்பட்டுவரும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர்…

நாடாளுமன்ற அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது: பிரதமர் மோடி!

மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும்…

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் முட்டை வடிவில் வந்த பிரச்சனையாலும், மூதாட்டி…

வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில்…

சில காலம் மதுவுக்கு அடிமையாகி இருந்தேன்: ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தான் எப்படி குடிப்பதை நிறுத்தினேன் என கூறினார். தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன். இசையமைப்பாளர், பாடகியாக,…

மிஷ்கின் படத்தில் எதிர்நீச்சல் நாயகி கனிகா!

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கனிகா நடிக்கவுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர்…

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பு: கமல்ஹாசன் ஆய்வு!

எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படகு மூலம் சென்று ஆய்வுசெய்தார். மிக்ஜாம் புயலின்…

கேரளாவில் மேலும் 298 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு…

பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும்: அண்ணாமலை

பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே…

மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த அறை: மு.க.ஸ்டாலின்

மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞரணி மாநாடு…