குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்: மெகபூபா முப்தி

குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். ஜம்முவில் உள்ள குர்ஜார் தேஷ் தொண்டு அறக்கட்டளை…

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மகனுக்கு மாநில இளைஞரணித் தலைவர் பதவி!

புதிய தமிழகம் கட்சியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழாவில், கிருஷ்ணசாமி மகனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரந்து விரிந்து…

காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம்: ராஜ்நாத்சிங்

காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன்,…

மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர்…

மாடர்ன் தியேட்டர்ஸ் இத்தனை வருடங்கள் கழித்து திமுகவின் கண்ணை உறுத்துகிறது: கஸ்தூரி!

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கட்டப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் இத்தனை வருடங்கள் கழித்து திமுகவின் கண்ணை உறுத்துவதாக நடிகையும் சமூக ஆர்வலருமான…

‘ஃபைட் கிளப’ படத்தை பார்த்து சூர்யா பதிவிட்ட பதிவு இப்போது வைரல்!

அறிமுக இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ஃபைட் கிளப். ரிலீஸ் ஆன ஒரே நாளில் எக்கச்சக்க வரவேற்பை…

நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளார்!

‘தங்கலான்’ படம் அடுத்த மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என அறிவிப்பு!

“குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

யாருடைய வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள்: தமிழிசை

இலாகா இல்லாத ஒரு அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள். எந்த வரிப்பணத்தில் அவரை இலாக இல்லாத அமைச்சராக வைத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள…

அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு: நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: மாசுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலக…

இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை: எல்.முருகன்!

“இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி அது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

நாடாளுமன்ற அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்…

நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தினர்: பிரேமலதா!

“விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர்.…

குரூப் 2, 2A தேர்வு முடிவு கால தாமதம் ஏன்: அண்ணாமலை!

குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது காலமானார்!

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது…

குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை…

மிக்ஜம் புயல் பாதிப்பு: இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம் நிதியுதவி!

மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார். மிக்ஜம் புயல்…