மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறார்: இபிஎஸ்!

தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே மனதில் வைத்து செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்…

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த மின்கட்டணமே நிர்ணயம்: செந்தில்பாலாஜி

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-…

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…

இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இன்னும் 10 நாட்களில்…

ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி…

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது: சரத்பவார்

சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். தேசியவாத காங்கிரஸ்…

வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை…

கெஜ்ரிவால் என்றால் ஊழல் என்று பொருள்: பாஜக

டெல்லி அரசுக்கு பஸ்கள் கொள்முதலுக்காக வெளியிடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது பா.ஜனதா கடுமையான குற்றச்சாட்டுகளை…

திருக்குறள் குறித்து கவர்னர் பேச்சு: தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

திருக்குறள் குறித்து கவர்னர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழ.நெடுமாறன், பழ.கருப்பையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். திருக்குறளை…

திமுகவில் விழா நடத்துவதிலேயே குறி: ஆர்.பி. உதயகுமார்

திமுக அரசு விழா நடத்துவதிலும், விழா நாயகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அதிமுக முன்னாள்…

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது: சீமான் கண்டனம்

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை காவல்துறையினர் கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, இதுவா விடியல் ஆட்சி: சீமான்

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்துவது தான் விடியல் ஆட்சியா? என்று கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

அநீதியான ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு: மக்கள் நீதி மய்யம்!

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகளை தடுக்க அநீதியான ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதே தீர்வு என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

பெரியார் மண்ணை விட்டு செல்வதாக ராகுல் காந்தி வருத்தம்!

தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை…

அனைத்து தற்காலிக அரசு ஊழியர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்: முதல்வர்

அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ…

தேசியக் கல்விக் கொள்கையை டெல்லியில் அமல்படுத்த முடியாது: மணீஷ் சிசோடியா!

தேசியக் கல்விக் கொள்கையை இப்போதைக்கு டெல்லியில் அமல்படுத்த முடியாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான புதிய கல்விக்…

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர்: யோகி ஆதித்யநாத்

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்று உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்…

இயக்குநர் பாரதிராஜா வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர் இயக்குநர்…