எய்ம்ஸ் மருத்துவமனைக்காக திமுக என்ன செய்தீங்க: ஆர்.பி.உதயகுமார்

செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என…

சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு!

ரிசர்வ் வங்கி, சட்டப்பூர்வ செயலிகள் தொடர்பாக ஒரு பட்டியலை தயாரிக்க உள்ளது. ட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு.…

அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் எண்ணத்தை கைவிடமாட்டேன்: கிம் ஜோங் உன்

வடகொரியாவின் அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்தை ஒரு போதும் கைவிடமாட்டேன் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது கடமை: அன்டோனியோ குட்டரெஸ்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன். பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில்…

தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு…

லடாக் கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்திய – சீன படைகள் விலகல்!

இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா –…

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொலை!

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பக் பகுதியில் 30…

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்!

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய ராணுவ அமைச்சர்…

அதிமுக எம்.எல்.ஏ.,க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை: முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை. ஆனால் அவர், எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் பேசுவதாக கூறுகிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பரந்தூர் கிராமங்களில் காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்

பரந்தூர் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்…

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: வைகோ

நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவர்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். நீட்…

மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எடப்பாடி…

மாணவர்களை சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: அண்ணாமலை

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதான் அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில…

ராணி எலிசபெத் ஒரு அரசியாக வராமல் தாயாக இந்தியா வந்திருந்தார்: கமல்ஹாசன்

ராணி எலிசபெத் மறைவை முன்னிட்டு அவருடனான தனது சந்திப்பு குறித்து கமல்ஹாசன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்,…

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே…

நீட் தேர்வு தோல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வியடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

சோனாலி போகத் கொலை நிகழ்ந்த கோவா ஹோட்டலை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை!

பாரதிய ஜனதா கட்சியின்( பாஜக ) பிரமுகரான நடிகை சோனாலி போகத் கொலை நிகழ்ந்த கோவா கர்லீஸ் சொகுசு விடுதியை இடிக்க…