ஆம் ஆத்மிக்கு கட்சிக்கு விரைவில் தேசிய அங்கீகாரம்!

மேலும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.…

பீகாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார்!

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநர் பாகு சவுகானை ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் சந்தித்தார். இச்சந்திப்பின் போது 160 எம்.எல்.ஏ.க்கள்…

மகாராஷ்டிர அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ்…

கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்: முதலமைச்சர் ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில்…

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யுங்க: சீமான்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார்.…

கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு: அண்ணாமலை

தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என,…

வருமான வரித்துறை வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க…

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்க வைத்தனர். இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ஜெயலலிதா படம்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மேடை இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற…

ஆளுநர் மாளிகையை பேசாம பாஜக அலுவலகமா மாத்திடலாம்: ஜோதிமணி

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகைக்கு மாற்றிவிடலாம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார். 75…

கிராம சபைக் கூட்டங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்: அன்புமணி

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று…

விவசாயிகள் நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை…

திமுக ஆட்சி 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை: வி.பி. துரைசாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.பி.…

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர்…

ராஜ்பவன் அலுவலகம் ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம்: கி.வீரமணி

ராஜ்பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, கண்டனத்திற்கு உரியது என்று கி.வீரமணி…

நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!

பண்ணாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை அருகே அழைத்து…

முன்னாள் அதிபர் டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு…