கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்…
மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ஆம் ஆத்மி
முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா…
எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது…
‘புராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல் இணைந்துள்ளதாக அறிவிப்பு!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. இப்படத்தில் நடிகர் கமல் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் நாக்…
போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, சுயநினைவை இழக்கின்றனர்: விஜய் ஆண்டனி
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர்,…
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம்: கே.எஸ். அழகிரி
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம் என்றும் தமிழக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்!
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.…
தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் காத்திருக்கிறார்கள்: ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்…
பழனி முருகன் கோயில் சுற்றுலா தலம் அல்ல: எச்.ராஜா!
பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை மீண்டும் அகற்றப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர்…
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது: ஆதித்ய தாக்கரே
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே கூறினார். கொரோனா சமயத்தில் அமைக்கப்பட்ட ஜம்போ கொரோனா…
மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பெரும் விபத்து!
மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரைவில்…
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார். பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந்…
வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது!
ரஷ்யாவுக்கு எதிராக கலகம் செய்தவர்களை எளிதில் விட்டு விட மாட்டேன் என பேசிய புதின், தற்போது முடிவில் இருந்து இறங்கி வந்து…
மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார்!
‛மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் ‛தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்நிலையில்…
Continue Reading
மலேசியாவில் இருந்து நாடு திரும்ப பெண்ணுக்கு உதவிய விஜய் சேதுபதி!
மலேசியாவில் விசா காலம் முடிந்தும் தமிழ்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த பெண்ணுக்கு விஜய் சேதுபதி உதவியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்…
உலக அரங்கில் தமிழ் மொழியை பெருமைப்படுத்திய மோடி: அண்ணாமலை
எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் என்று நம் தமிழ் மொழியை…
மின்சார விதி திருத்தத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: ராமதாஸ்
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று…
மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு: வன்னியரசு
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்லி உள்ளார். மோடி பிரதமராக தொடருவது…
