நமது தடுப்பூசிகள், உலகத்திலேயே சிறப்பானவை: மன்சுக் மாண்டவியா
உலகத்திலேயே சிறப்பானவை. இந்தியாவை மட்டுமின்றி, பிற நாடுகளையும் காப்பாற்றி உள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மத்திய…
அரசியல் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது: டி.ராஜா
ஆம் ஆத்மி எடுத்துள்ள நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என்று டி.ராஜா கூறினார். கடந்த 23-ந் தேதி பாட்னாவில்…
அதிபர் ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் தொலைபேசியில் பேச்சு!
ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில்,…
திமுக அரசு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக…
அதிமுகவை உடைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார்: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை உடைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். அதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதிமுக பொதுச்செயலர்…
அமித் ஷா மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு, மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று கார்த்தி…
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை!
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய…
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை: சேகர்பாபு
ஆன்மிகத்தால் மக்களை பிரிக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை…
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எந்த கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் பயனில்லை: சசிகலா
நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தண்ணீர் வராத நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக எந்த கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் பயனில்லை…
உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனு!
செந்தில் பாலாஜி கைது குறித்த ஆட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்…
100% சாதிவாரி இடப்பங்கீடு இலக்குக்கு மீண்டும் உறுதியேற்போம்: ராமதாஸ்
100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்டுவதற்கு சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
மின் பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது: நடிகர் நாசர்
வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்ற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருக்க…
செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்: எடப்பாடி பழனிசாமி
மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வாக்குமூலம்…
ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி இருக்கிறார்.…
பிரதமர் மோடிக்கு எகிப்தின் ஆர்டர் ஆப் தி நைல் விருது!
26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை. அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு…
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை: முக.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர்…
தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான்: ஜெயக்குமார்
அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார்…
