சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தனும்: வேல்முருகன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சித்…

மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் பாதுகாப்பு அதிகாரி!

சீனா -தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் விவகாரம்…

நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்…

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மமதா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக…

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க சிபிஐ கோரிக்கை!

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரவி சங்கர் பிரசாத்

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி…

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?: சீமான்

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?…

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கக் கோரி மு.க.ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா பொருளாதார தடை!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, சீன அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான சீனா,…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்கிறதா?: ரவிக்குமார் எம்.பி.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன் என்று ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். புதிய மருத்துவ முறை…

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: எடப்பாடிபழனிசாமி

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று,சேலம் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகள்…

கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி: டிடிவி தினகரன்

பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகி…

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை இளைஞர் கைது!

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில்…

என்.எல்.சி வேலைவாய்ப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை…

காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை…