ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜபல்பூர் அருகே…

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

மேற்கு வங்காளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் போலீசார் ஹவுரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது…

என்.டி.ராமா ராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் இளைய மகள் கந்தமனேனி உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநில…

ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் நாமும் துப்பாக்கியால்தான் பேச வேண்டும்: ஆர்.என்.ரவி

வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும்…

அச்சு முறிந்த தேருக்கு அரசு நற்சான்றிதழ் வழங்கியது எப்படி?: அண்ணாமலை

புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5…

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு: டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் கூறி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவு!

“சட்டப்படி குற்றம்” படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய…

இலங்கைக்கு சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து: ராமதாஸ்!

இலங்கைக்கு வரவிருக்கும் சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவுக்கு சொந்தமான…

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் பயன் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்து…

சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்…

குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது!

தமிழக காவல்துறைக்கு உயரிய கவுரவம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழக காவல்துறையிடம் குடியரசுத் தலைவரின்…

என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன்: சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் சஞ்சய் ராவத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன் என்று…

பின்லேடன் குடும்பத்தினரிடம் பணம் பெற்ற இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை?

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரிட்டன் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும்: ஏக்நாத் ஷிண்டே

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே…

நாளை முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செயலியில் வருகைப் பதிவு!

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி வாகைகுளம் விமான…

இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள்!

சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில்…