முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு: டிடிவி
ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்…
27ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என…
எடப்பாடிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது.…
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது தாக்குதல்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்…
உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷ்யா!
கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது ரஷ்யா.…
கோவாவில் மகள் பெயரில் மதுபானக்கடை?: ஸ்மிருதி இரானி மறுப்பு!
கோவாவில் மகள் பெயரில் சட்டவிரோத பார் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி ஸ்மிதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கோவாவில் மத்திய…
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து,…
தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா…